உயிரைக் காக்க உதவும் ஆச்சரியமான குணம் உள்ள பழம்




சாண்டவிச்சில் சுவை சேர்க்கப் பயன்படும் சில பழங்கள் நமக்குத் தெரியும். விதைகளுடன் கூடிய பழங்கள் சில ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கின்றன. ஆனால் இந்தப் பழத்தில் உள்ள குணங்கள் உங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கும். உங்கள் உயிரைக் காப்பாற்றக்கூட உதவும்.

உலகின் பல பகுதிகளில் காணப்படும் தோல் கடினமான இந்தப் பழம் ஆப்பிள் என்ற பெயரில் நாம் அனைவரும் அறிந்ததுதான். நாம் அன்றாடம் சாப்பிடும் ஆப்பிளில் அபரிதமான நன்மைகள் இருக்கின்றன. ஆப்பிளின் தோலில் குயர்செடின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைய உள்ளது.

குயர்செடின் நன்மைகள்:

  • உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்
  • இதய நோய் அபாயத்தை குறைக்கும்
  • செரிமானத்தை மேம்படுத்தும்
  • அழற்சியைக் குறைக்கும்
  • புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்
  • பார்வைத் திறனை மேம்படுத்தும்
  • நினைவாற்றலை மேம்படுத்தும்
  • இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்
  • ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைகளைக் குறைக்கும்
  • கீல்வாத அறிகுறிகளை குறைக்கும்

இத்தனை நன்மைகள் உள்ள குயர்செடினைப் பெற ஆப்பிளின் தோலை உரிக்காமல் சாப்பிட வேண்டும். நீங்கள் ஜூஸ் எடுக்கும்போது, ஆப்பிளின் தோலையும் சேர்த்து எடுத்தால், அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

எனவே, இனி ஆப்பிளின் தோலை உரிக்காமல் சாப்பிடுங்கள். அது உங்கள் உயிரைக் காப்பாற்ற உதவும்.